கற்பு பூமியில் – சில கருப்பு ஆடுகள்திரை விமர்சனம் !!

Share the post

கற்பு பூமியில் – சில கருப்பு ஆடுகள்திரை விமர்சனம் !!

பாண்டிச்சேரி தேவா திரு வழங்கும் கற்பு பூமியில் – சில கருப்பு ஆடுகள்,நேசம் முரளி,
தயாரித்து,
கதை திரைக்கதை வசனம் இயக்கம் நடித்துவெளிவந்திருக்கும் படம் கற்பு பூமியில் – சில கருப்பு ஆடுகள் !!

இசை – ஸ்ரீகாந்த் தேவா !

ஒளிப்பதிவு – ஆர்.பி.செல்வா!

எடிட்டிங் – ஏ.ஷாகுல் ஹமீது !

நேசம் முரளி அஸ்வின் விஜய், நித்யா ஸ்ரீ, கராத்தே ராஜா, கஞ்சா கருப்பு, வையாபுரி, நேசம் முரளி மற்றும் பலர் நடித்து உள்ளனர் !

கரத்தே ராஜா ஊரில் உள்ள இளம்பெண்களை பசங்க மூலம் மயக்கி மயக்கி கூட்டி வந்து கற்பழிக்கிறார். !

இவருக்கு ஒரு மகள். மகள் தேர்வு எழுத போகும் சமயத்தில் இரயில்வே டிராக் கடக்க நேரம் ஆகும் என்பதால் முன்பின் தெரியாத கதாநாயகன் அஸ்வின் விஜயிடம் இவரது ஸ்கூட்டியை கொடுத்துவிட்டுஅவரது TVs 50 வண்டியை மதியம் தருவதாக சொல்லி வாங்கி செல்கிறார்.!

கதாநாயகன் அஸ்வின் விஜய் IAS தேர்வு எழுத செல்லும்போது இவரை போலிஸ் பிடித்து விசாரிக்க கராத்தே ராஜா ஆள் என நினைத்து கைது செய்து சிறைச்சாலைக்கு அனுப்புகிறார்.!

சிறைச்சாலையிலிருந்து தப்பித்து வந்து அந்த போலிஸை என்ன செய்தார்கள்? என்பதே இப்படத்தின் கதை !

நேசம் முரளி அஸ்வின் விஜய், நித்யா ஸ்ரீ, கராத்தே ராஜா, கஞ்சா கருப்பு, வையாபுரி, நேசம் முரளி அனைவரும் கொடுத்த கதாபாத்திரம் ஏற்ற நடித்துள்ளனர் !

ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் பாடல்கள் இசையும் பிண்ணனி இசையும் ரசிக்க வைக்கிறது !

ஆர்.பி.செல்வா
ஒளிப்பதிவு படத்திற்கு பெரியப பலம் !

ஏ.ஷாகுல் ஹமீது எடிட்டிங் யில் கொஞ்சம்
கவனம் தேவை !

அஸ்வின் விஜய், நித்யஸ்ரீ இருவரும் சிறப்பாக நடித்துள்ளார்கள். !

கராத்தே ராஜா கொடிய வில்லனாக நன்றாக நடிப்பு அருமை !

கஞ்சா கருப்பு, வையாபுரி, நேசம் முரளி என இதில் நடித்திருக்கும் அனைவருமே சிறப்பு !.

பெண்களுக்கு எதிராக பாலியியல் குற்றச்சாட்டுகள்அதிகம் அதை அரசாங்கமும் காவல் துறையும் கண்டு கொள்ளாமல் இருப்பது அநீதி என்று எடுத்துக்கொண்ட கதை அருமை !

நேசம் முரளி அனைத்து துறைகளிலும் கவனம் செலுத்தாமல் ஒரே ஒரு துறையில் கவனம் செலுத்தினால் சிறப்பாக இருக்கும்!

மொத்தத்தில்

*சுவாரசியம் இல்லை !!*

சுவாரசியம் இல்லை !!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *