திரு.உதயநிதி ஸ்டாலின் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ருபாய் 25 இலட்சம் காசோலையை வழங்கினார்

Share the post
இன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களிடம் சட்டமன்ற உறுப்பினரும் நடிகருமான திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கொரோனா நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ருபாய் 25 இலட்சம் காசோலையை வழங்கினார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *