
“சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் “
திரைப்பட விமர்சனம்…
நடித்தவர்கள் :- ஆரி லோபஸ், ரெனாட்டா வகா, அல்ஃபிரெடோ
காஸ்ட்ரோ, பவுலினா
கைடான். ஆகியோர்.
பலர் நடித்துள்ளனர்…
திரைக்கதை இயக்கம். :- மோகித்
ராம் சந்தானி.
ஒளிப்பதிவு – அலெஹாண்ட்ரோ சாவேஸ்.
இசை – லிசா ஜெரார்ட்.
கதைக்களம்… எப்படி இருக்கும் என்பதை பார்ப்போம்…
நிஜ திரைக்கதைகள்.
எப்போதும் பார்வையாளர்களை கவர்ந்து, ஈர்ப்பதுண்டு
அவர்களுக்கு
ஊக்கமளிக்க கூடிய செய்யும் திறன் அந்த கதையில் வல்லமை ! உண்டு
உண்மை நிகழ்வின் அந்த சாரத்தை அப்படியே பாதிக்காமல், அதை
அப்படியே சிறப்பான திரைப்படமாக உருவாக்கியுள்ளார்.
பார்வையாளர்களின் மனதில் நீண்ட நேரம் அழியாத இடத்தையும் தாக்கத்தையும்
ஏற்படுத்தினால், அது ஒரு மனதை மெய்சிலிர்க்க அந்த கதையின் அனுபவமாக அமையும்!
உயர்ந்த இலக்குகளை அடைய விரும்பும்
ஒருவன், சிறந்த கால் பந்து வீரனாக ஆக வேண்டுமென்று எண்ணத்தோடு அவன் மனதில் கனவுடன்
நகரத்துக்கு சிட்டிக்கு வருகிறான். அவன் கனவு என்ன ஆனது. எப்படி
ஆயிற்று என்பது தான் கதைக்களத்தின் கால்பந்து வீரனின்
துன்பங்களையும், அவன் எதிர்நோக்கும் சவால்களையும்
மோகித் ராம்சந்தானி எழுதி, இயக்கியுள்ள
இந்த படம் மிகச் சிறப்பாக வெளிப்படுத்தப்
போகிறது.
அந்த சிறுவனின் கனவுகள் எப்படி சிதைந்து போகின்றன, அவன் எப்படி
மெக்சிகோவிலிருந்து கடத்தப்பட்டு, லாஸ்
ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ஒரு உடைகள்
தயாரிக்கும் கடைக்கு விற்கப்படும் போது!
அந்த சிறுவனின்
மனநிலையில் என்ன நடந்திருக்கும் என்று நினைத்துப் பாருங்கள்!
படம் சிறுவனின் துன்பமான நிலையை உணர்ச்சிப் பூர்வமான போராட்டத்தை எப்படி
வெளிப் படுத்துகிறது.
அவன் இந்த தடைகளை எப்படி உடைத்து மீறி
தனது கனவுகளை நோக்கி அவனால் செல்ல
முடிக்கிறது என்பதே படத்தின் மூலம் விரிவாக சுவாரஸ்யமாக மீதிக்கதையை!
தன்னைச் சுற்றியுள்ள பிடியில் இருந்து தப்பித்து விடுதலை பெற, அவன் ஒரு
துணிச்சலான திட்டத்தை தீட்டுவதை படத்தின் கதை எமோஷன்களுடன் கூற படுகிறது!
இதில் அற்புதமான திரைக்கதையில் எதார்த்தமான நடிப்பை
இந்த. கதையின் மூலம் எப்படி நம்மை படத்தில் மிகவும் கவருகிறது.
அமெரிக்க என்றால் வசதியும் ஆடம்பரமும் என்று எதிர்நோக்கும்
நமக்கு புதிய அனுபம் தான் இந்த படத்தின் மூலம் அங்கும் நடக்கும் கொடுமைகள் என்ன உள்ளது.என்பதையும்.
அங்கேயும் லஞ்சம் வாங்கும் போலீஸ் உள்ளார்கள். என்பதை
மிக சிறப்பாகவும் அதோடு தைரியமாக கூறியுள்ளார்.
இயக்குனர். அமெரிக்கா நாட்டின் அரசியலையும் ஒரு வரியில் சிறப்பாக கூறியுள்ளார்.