சென்னை ராமாபுரத்தில் உள்ள TNHB குடியிருப்பில் 75 ஆவது ஆண்டு சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது குழந்தைகள் பெரியவர் அனைவரும் கலந்து விழாவில் சிறப்பாக நடந்தினர்.

Share the post

சென்னை ராமாபுரத்தில் உள்ள TNHB குடியிருப்பில் 75 ஆவது ஆண்டு சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது குழந்தைகள் பெரியவர் அனைவரும் கலந்து விழாவில் சிறப்பாக நடந்தினர்.

75வது சுதந்திர தினத்தினை கொண்டாடும் விதமாக *15/08/2022  அன்று காலை 10.00 மணி அளவில்* கொடியேற்றம் நடைபெற்றது

சிறப்பு அழைப்பாளராக R11, காவல் நிலைய ஆய்வாளர்
*திரு  T கோவிந்தராஜ், B.com அவர்கள்* கலந்துகொண்டு  தேசியக் கொடியினை ஏற்றி வைத்தார்.

வீட்டு உரிமையாளர்கள் மற்றும்  குழந்தைகள்  அனைவரும்  கலந்து கொண்டனர்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *