படைத் தலைவன் விமர்சனம். !!!

Share the post

படைத் தலைவன் விமர்சனம். !!!

சண்முக பாண்டியன், கஸ்தூரி ராஜா அன்பு அறிமுக இயக்குநர் அன்பு

இவர்களுடன் முதன்முறையாக இப்படத்தில் மூலம் இணைந்துள்ளார்கள்

யாழினி சந்திரன், கஸ்தூரி ராஜா, முனிஷ்காந்த், அருள்தாஸ், ஸ்ரீஜித் ரவி, ஏ. வெங்கடேஷ்,

எஸ்.எஸ். ஸ்டான்லி ஆகியோர் நடித்துள்ளனர்.

டைரக்டர்:- அன்பு.

மியூசிக் :- இசைஞானி இளையராஜா.

ஒளிப்பதிவு:எஸ்.ஆர்.சதீஷ்குமார்.

படத்தொகுப்பு :-
எஸ்.பி.அகமது.

இந்த படத்த்தில்
மணியன் என்ற யானையை

தனது குழந்தையாக நினைத்து வளர்ந்து வருகிறார்கள்.

அப்படி பாசம் காட்டி வளர்ந்து வந்த யானைக்கு திடீரென மதம்

பிடித்து பலரை அடித்து நெருக்கி தும்சம் செய்து அனைவருமே அலறல் செய்து

விடுகிறது.மணியன் யானைக்கு மதம் பிடித்த வீடியோ

இணையத்தில் டிரெண்டான நிலையில், நீதிமன்றம், இதற்கு மேல் யானையை வீட்டில் வைத்து வளர்க்கக்கூடாது, என்றும் முகாமில்

ஒப்படைத்துவிடும்படி சொல்லுக்கிறார்கள். அதை கேட்டு அந்த குடும்பமே அதிர்ச்சி அடைகின்றனர். முகாமில் இருந்த

யானை திடீரென காணாமல் போய்விட, வேலு, யானையை தேடிக்கொண்டு காடு மலை யெல்லாம் அலைந்து திரிகிறார்.

அதன் பிறகு யானை கிடைத்ததா? இல்லையா? என்பது தான் இந்த கதைக்களம். விவரிக்கும்.

படைத்தலைவன் படத்தின் கதையில் படத்தில் சண்முக பாண்டியன்

சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.

ஆக்ஷன் காட்சிகளில் சிறப்பாக நடித்துள்ளார் சண்முக பாண்டியன். ‘பொட்டு வெச்ச தங்கக்குடம்’ என்ற

பாட்டில் இவரின் ஆக்ஷன் காட்சிகளில் அதிரடியாக சண்டை காட்சிகளில் சண்முக பாண்டியனை

இயக்குனர். இன்னும் சரியாக காட்சிகளில்

பயன்படுத்திருக்க வேண்டும். படத்துடன் வரும் கஸ்தூரி ராஜா, முனிஷ் காந்த், அருள்

தாஸ் போன்றவர்கள் தவிர மற்றவர்கள் நடித்தவர்கள் யாரும் ஏதோ, நானும் வந்தேன். போனேன் என்பது போல வந்து போகிறார்கள்.

யானையை குடும்பத்தில் ஒருவராக நினைத்து பாசத்தை கொட்டி

வளர்ப்பது, என யானையை சுற்றியே முதல் பாதி கதை செல்கின்றன.

இடைவேளைக்கு பிறகு கதையில் கொஞ்சமாவது விறுவிறுப்பு பிடிக்கும் என்று

பார்த்தால் கதையின் முக்கியம்‌ எங்கயோ போய் கடைசியில்

நரபலி கொடுப்பது போன்ற காட்சிகள் வந்து முடிவடைகிறது.

இந்த படத்தில் ஏஐ -ல் வரும் புரட்சி கலைஞர்

விஜயகாந்த்தின் முகத்தை இன்னும் அழகாக காட்சியில்

காட்டி இருந்தால் இன்னும் சிறப்பாக சொல்லும் அளவிற்கு, இருந்திருக்கும்.

கோட் படத்தில் ‘ஏஐ’யில் வந்த விஜயகாந்த், சூப்பர். இந்த படத்தில் ‘ஏஐ’

செய்த டிஜிட்டல் வொர்க்கில சரியான அளவில் பயன்படுத்தியிருந்
தால் மிக சிறப்பாக அமைந்திருக்கும் அதுல ரமணாவாக வரும்

விஜயகாந்த்தின் முகத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் கண்கலங்கினார்கள்.

இசைஞானி இளையராஜா

வழக்கம் போல இந்த படத்திலும் இசையில் சிறப்பாக செய்துவிட்டார்.

பின்னணி சூப்பர். ஆனால், பாடல் மனதில் நிற்கவிலை.

மற்றும் ஆக்ஷன் ஹீரோ அதிரடியான

ஒரு நடிப்பை சண்முக பாண்டியனுக்கு கொடுத்திருந்தால், இன்னும்
மிகவும் சிறப்பாக அமைந்திருக்கும்

அறிமுக இயக்குனரான அன்பு,

திரைக்கதையில் நிறைய‌ காட்சிகளில் சுவாரஸ்யமான முக்கிய விஷயங்களை. சேர்க்கவில்லை

அதுல கவனத்தை மிஸ் பண்ணி இருந்தால்
திரைப்படம் ஒரு மிகப்பெரிய அளவில்

பேசப்படும் விதத்தில் வெற்றி திரைப்படமாக அமைந்திருக்கலாம்.

ஆனால், பல காட்சிகளில் சண்முக பாண்டியன் போன்ற

விஜயகாந்தின் ரசிகர்களுக்கு இந்த திரைப்படம் நிச்சயம்

பிடிக்கும். சண்முக பாண்டியன் தமிழ் சினிமாவில்

மற்றுமொரு ஆக்ஷன் ஹீரோவாக அவதாரம் எடுத்துள்ளார்.

விரைவில் வேற‌யொரு பரிநாமத்தில் திரையில் மீண்டும் சந்திக்க வருவார். அதுவரை இந்த‌

படத்தை திரையரங்குகளில் கண்டு களிக்கலாம்…

அதன்பிறகு என்ன ஆனது? அந்த யானையைத் தொடர்ந்து

படம் மக்கள் பார்க்க ஈர்த்தா? இல்லையா?
எப்பவும் கோப முகத்துடன் “ஆக்ஷன் ஹீரோ”வாக‌ அதே

அந்தஸ்தை எட்டிப் பிடிக்க திரையுலகில் இருக்கிற முதலாவது.

அந்த பாணியில் சண்முக பாண்டியன் மிக எளிதாக ‘ஆக்ஷன் ஹீரோ’ ஆகலாம்.

இடைவேளை சண்டைக்காட்சியில் வெளிப்படுகிற

அவரது ஆக்ரோஷமே ஆக்ஷனை சொல்லிவிடுகின்றன

சண்முக பாண்டியனோடு கஸ்தூரி ராஜா அவரது தந்தை பாத்திரத்தில் வருகிறார்.

முன்பாதியில் லோகு என்பிகேஎஸ், ஸ்ரீஜித் ரவி, ஏ.வெங்கடேஷ் போன்றோர் நடித்திருக்கிறார்.

பின்பாதியில் அருள்தாஸ், முனீஸ்காந்த், ரிஷி ரித்விக், யாமினி சந்தர் ஆகியோரோடு

வில்லனாக வரும் கேஜிஎஃப் ராமச்சந்திர ராஜுவும் தோன்றியுள்ளார்.

‘இதுல் நான் தானா நாயகி’ என்பது போலவே வந்து போயிருக்கிறார்

யாமினி. அவர் அணிந்திருக்கிற ஆடை பழங்குடியினருடையஎன்று சொன்னால்

பெரியளவில் அம்மக்கள் சார்பில் எதிர்ப்பு கிளம்பும்.

அருள்தாஸுக்கு இதில் டப்பிங் கொடுத்தவர் நம்மைக்

கொடுமைப்படுத்தியுள்ளார்.
முனீஸ்காந்த் சீரியசாக நடிக்கிறேன் என்று ஒருவழியாக்குகிறார். ‘

டைனோசர்’ உள்ளிட்ட ஓரிரு படங்களில் தலைகாட்டிய ரிஷி ரித்விக்கும்

அப்படியொரு நிலைக்கே உள்ளாக்குகிறார்.

இது போகச் சிலர் இப்படத்தில் தலைகாட்டியிருக்கின்றனர். திரையில்

அவர்களுடைய பங்கு என்னவென்று இயக்குனர் அன்பு
சொல்லவில்லை.

இது போக ‘ரமணா’ ஹேங் ஓவரில் இருப்பதாக யூகிசேதுவைக் காட்டியிருக்கிறது.

படக்குழு. மறைந்த விஜயகாந்தும் ஒரு காட்சியில் வந்து போவதாகக் காட்டியிருக்கின்றனர்

இதெல்லாம் போதாது என்று ‘பொட்டு வைத்த தங்கக்குடம்’ பாடலை ஒரு சண்டைக்காட்சியின் பின்னணியில் பயன்படுத்தியுள்ளார் கள்.

அவரது மகன் நடிக்கிற காட்சிகளில் இடம்பெறச் செய்தது , இந்த படத்தில் அது

விஜயகாந்த் ரசிகர்களே எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இருக்கும்

இந்த படத்தின் பெரிய பலமாக எஸ்.ஆர்.சதீஷ்குமாரின் ஒளிப்பதிவு இருக்கிறது.

சண்டைக்காட்சியில் அது வெளிப்படையாகத் தெரிகிறது.

படத்தைத் தொகுத்திருக்கும் எஸ்.பி.அகமது.படத்தின் நீளத்தை கொஞ்சம் குறைத்து இருக்கலாம்.

கலை இயக்குனர் ராஜு பிற்பாதியில் செட்களை நமக்கு .

திரையின் முன்னே அமர்ந்திருப்பவர்
களுக்கு ‌போலத் தெரிகிறது.

இந்த படத்திற்கு இசையமைத்திருக்
கிறார்.இசைஞானி
இளையராஜா.

அவரது இசை சில இடங்களில் மட்டுமே நமக்குக்‌ ‌கேட்கிறது.

அவரது ரசிகர்கள் அது மட்டுமே
திருப்தி கொள்ள வேண்டியிருக்கிறது.

“படைத் தலைவன்” படத்தின் கதையை இயக்குனர் அன்பு அமைத்திருக்கிறார்.

அதற்கு திரைக்கதை வசனம் அமைத்திருப்பது பார்த்திபன் தேசிங்கு.

“யானைக்கும் நாயகனுக்குமான நட்பு”என்ற மட்டும்

தெரிக்கிறது மற்றபடி யானையின் பாத்திர வார்ப்பு, காட்சியமைப்பு, ஆக்கம் என்று

கவனம் எதிலும் செலுத்தவில்லை என்ற தெரிகிறது.

‘படைத் தலைவன்’ கதை தொடக்க கட்டத்தில் என்னவானது என்று

முதலில் திரையில் உள்ள முழுக் கதையின் விளக்கம் சொல்லவில்லை.

சண்முக பாண்டியன் தான் நடிக்கிற படங்களின் கதையை

உருவாக்க ஒரு டீம் தேர்வு தேவை அது அவருக்கு நலம் பயிற்சிக்கும் “படைத் தலைவன்”

இன்னொரு படைத்தலைவன் வளர்ந்து புரட்சி பண்ணுவான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *