நமது கலைஞர் தொலைக்காட்சியில் ஆங்கிலப் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு வருகிற ஜனவரி 1-ந் தேதி பிற்பகல் 1.30 மணிக்கு அஷ்வின் காக்மனு நடித்துள்ள “பீட்சா 3” புத்தம் புதிய திகில் திரைப்படம் ஒளிபரப்பாக இருக்கிறது.!!

Share the post

நமது கலைஞர் தொலைக்காட்சியில் ஆங்கிலப் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு வருகிற ஜனவரி 1-ந் தேதி பிற்பகல் 1.30 மணிக்கு அஷ்வின் காக்மனு நடித்துள்ள “பீட்சா 3” புத்தம் புதிய திகில் திரைப்படம் ஒளிபரப்பாக இருக்கிறது.


பீட்சா படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் அடுத்தடுத்த பாகங்கள் வௌியாகி வெற்றி பெற்ற நிலையில், இயக்குனர் மோகன் கோவிந்த் “பீட்சா 3” படத்தை இயக்கியிருக்கிறார்.
இந்த படத்தில் அஷ்வின் காக்மனு – பவித்ரா மாரிமுத்து முதன்மை தோற்றத்தில் நடித்திருக்கிறார்கள். கௌரவ் நாராயணன், காளி வெங்கட், அனுபமா குமார், ஷாரா, யோகி, சுபிக்சா, குரைசி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கினறனர்.
நவீன உணவகம் ஒன்றை நடத்தி வரும் நாயகனின் உணவகத்தில், இரவு நேரத்தில் சில அமானுஷ்ய நிகழ்வுகள் நடக்கின்றன. அதற்கான காரணத்தை அறிய முடியாமல் குழம்பி நிற்கும் நிலையில், நாயகன் மீது, 2 கொலைப் பழிகள் விழுகிறது. அதைச் செய்தது யார்?, நாயகனுக்கும், அந்தக் கொலைகளுக்கும் ஏதேனும் தொடர்பு உண்டா? அதன் பின்னணியில் என்ன நடக்கிறது? என்கிற

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *