“Kavari Maangal”

“Kavari Maangal” (Monday to Friday 8.30 PM) The auspicious serial “Kavarimanal” airs on Jaya TV from…

கலைஞர் தொலைக்காட்சியில் கரு.பழனியப்பன் தலைமையில்

கலைஞர் தொலைக்காட்சியில் lகரு.பழனியப்பன் தலைமையில் “வா தமிழா வா” – புத்தம் புதிய விவாத நிகழ்ச்சி மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்திருக்கும்…

புதிய தலைமுறையின் “கற்க கசடற” நிகழ்ச்சி

புதிய தலைமுறையின் “கற்க கசடற” நிகழ்ச்சி பத்து மற்றும் 12 ஆம் வகுப்பு முடித்து விட்டு எந்தப் படிப்பை தேர்ந்ததெடுக்கலாம் என்ற…

“அர்த்தமுள்ள ஆன்மீகம்”

“அர்த்தமுள்ள ஆன்மீகம்” ஜெயா டிவியில் நாள்தோறும் காலை 6:00 மணிக்கு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி ‘அருள் நேரம்’. இதில் இடம்பெறும் ஒரு பகுதி…

“ரெட் கார்பெட்”(Red carpet)

“ரெட் கார்பெட்”(Red carpet) புதுயுகம் தொலைக்காட்சி யில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகும் புதிய நிகழ்ச்சி …

ஃபர்ஸ்ட் பிரேம் (FIRST FRAME)புதுயுகம் தொலைக்காட்சியில் சினிமா ரசிகர்களுக்குத் தினந்தோறும் விருந்து படைக்கிறது “ஃபர்ஸ்ட் பிரேம்” (FIRST FRAME ) நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சி திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7:00 மணிக்கு ஒளிபரப்பப்படுகிறது .First Frame நிகழ்ச்சியில் வரவிருக்கும் புதுப்படங்கள் பற்றிய தகவல்கள், புதுப்பட பூஜைகள், ஆடியோ வெளியீடு, டீசர் வெளியீடு, ஃபர்ஸ்ட் லுக் போன்ற பல சுவாரசியமான தகவல்களை விறுவிறுப்பாகவும் கலகலப்பாகவும் தொகுத்து வழங்குகின்றனர் தொகுப்பாளர்கள் ஸ்ரீ மற்றும் ஜெனி.இருபதிற்கும் மேற்பட்ட சினிமா செய்திகள் ,வைரல் வீடியோ , ட்ரெண்டிங் ஹாட் நியூஸ், ஹாலிவுட், கோலிவுட் பாலிவுட், டோலிவுட் தகவல்கள் என அன்றைய சினிமா தகவல்களைச் சுடச்சுட அன்றைக்கே வழங்கும் FIRST FRAME நிகழ்ச்சி. ரசிகர்கள் மட்டுமன்றித் திரையுலகினரையும் புதுயுகம் தொலைக்காட்சியை நோக்கி ஈர்த்து வருவதே தொலைக்காட்சி உலகில் லேட்டஸ்ட் ட்ரெண்ட்டாக இருக்கிறது.

ஃபர்ஸ்ட் பிரேம் (FIRST FRAME)புதுயுகம் தொலைக்காட்சியில் சினிமா ரசிகர்களுக்குத் தினந்தோறும் விருந்து படைக்கிறது “ஃபர்ஸ்ட் பிரேம்” (FIRST FRAME ) நிகழ்ச்சி.…

“சிரிப்போம் சிந்திப்போம்”ஜெயா டிவியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை நாள்தோறும் காலை 7:00 மணிக்கு ஒளிபரப்பாகிவரும் நிகழ்ச்சி ‘காலை மலர்’. இதில் இடம்பெறும் ஒரு பகுதி ‘சிரிப்போம் சிந்திப்போம்’.இதில், அன்றாட நம் வாழ்க்கையில் சந்திக்கும் மாந்தர்களையும், எதிர்கொள்ளும் நிகழ்வுகளையும் மையப்படுத்தி நகைச்சுவை ததும்ப பேசிவருகிறார் பிரபல பட்டிமன்ற பேச்சாளர் முனைவர் சுந்தர ஆவுடையப்பன்.மருத்துவமனைகளில் நடக்கும் நகைச்சுவைகள், பேருந்து பயணங்களின் போது நிகழும் வேடிக்கையான சம்பவங்கள் என நாள்தோறும் ஒரு தலைப்பை எடுத்துக்கொண்டு, ஆழமானக் கருத்துக்களையும் அலட்டலில்லாத எளிய நடையில் பேசுவதால் இந்நிகழ்ச்சி அனைத்து தரப்பு ரசிகர்களையும் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறது.

“சிரிப்போம் சிந்திப்போம்”ஜெயா டிவியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை நாள்தோறும் காலை 7:00 மணிக்கு ஒளிபரப்பாகிவரும் நிகழ்ச்சி ‘காலை மலர்’. இதில்…

வீடு

“வீடு”ஒரு வீடு எப்படி இருக்கவேண்டும் என்று நினைப்பவர்களுக்கு உதவும் ஒரு புதுமையான நிகழ்ச்சியாக இருக்கிறது புதிய தலைமுறையின் “வீடு” நிகழ்ச்சி. வாரம்…

“நேர்படப் பேசு”ஆக்கப்பூர்வமான விவாத நிகழ்ச்சியாக திகழும் “நேர்படப் பேசு” திங்கள் முதல் சனி வரை இரவு 8:00 மணி முதல் 9:00 மணிவரை புதிய தலைமுறை தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.கட்சிகளின் அரசியல் தொடங்கி மக்களை பாதிக்கும் அன்றாட நிகழ்வுகள் அனைத்தையும் விவாதிக்கும் நிகழ்ச்சி நேர்படப் பேசு.கட்சிகளின் பிரதிநிதிகள், பத்திரிகையாளர்கள், அரசியல் விமர்சகர்கள், மனித உரிமை செயல்பாட்டாளர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்,சமூக ஆர்வலர்கள் போன்றவர்கள் எதிர் எதிர் துருவங்களாக பிரிந்து நின்று கருத்துக்களை பரிமாறிக் கொள்ளும் சூடான நிகழ்ச்சி நேர்படப்பேசு.கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாட்டின் வெகுஜனத்தை அரசியல் மயப்படுத்துவதில் முன்னோடி நிகழ்ச்சி நேர்படப் பேசு.இந்நிகழ்ச்சியை தயாரிப்பாளர் கார்த்திக்குமார் ஒருங்கிணைக்க க.கார்த்திகேயன், ச.திலகவதி, வேதவள்ளி, தமிழினியன் ஆகியோர் நெறிப்படுத்துகின்றனர்.

“நேர்படப் பேசு”ஆக்கப்பூர்வமான விவாத நிகழ்ச்சியாக திகழும் “நேர்படப் பேசு” திங்கள் முதல் சனி வரை இரவு 8:00 மணி முதல் 9:00…

“பொன்னி C/O ராணி”பொன்னிக்கு எதிரான சதி..! -முறியடிப்பாரா ராணி..?

“பொன்னி C/O ராணி”பொன்னிக்கு எதிரான சதி..! -முறியடிப்பாரா ராணி..? கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8:00 மணிக்கு…