பேரன்பும் பெருங்கோபமும்” திரைப்பட விமர்சனம் !

Share the post

“பேரன்பும் பெருங்கோபமும்” திரைப்பட
விமர்சனம்…

நடித்தவர்கள் : – விஜித் பச்சன், ஷாலி நிவெகஸ் , மைம் கோபி, அருள் தாஸ், தீபா,கீதா கைலாசம்,

சுபத்ரா ராபர்ட், என்.பி.கே.எஸ்.லோகுசாய் வினோத்,

வலீனா, ஹரிதா, பாவா செல்லதுரை,
மற்றும் பலர் நடித்துள்ளனர்…

டைரக்டர் :-
சிவபிரகாஷ்.

மியூசிக் :- இசைஞானி
இளையராஜா…

ஒளிப்பதிவு :-ஜே.பி.
தினேஷ்குமார்.

படத்தொகுப்பு :- ராமர்.

தயாரிப்பாளர்கள் :- இ.5 . என்டர்டெய்ன் மென்ட் – காமாட்சி ஜெயகிருஷ்ணன்.

மதுரை, திண்டுக்கல், அடுத்து, தேனி மாவட்டத்தில் உள்ள

அரசாங்கம் மருத்துவமனையில் ஆண் தலைமை பிரிவுகளில்

செவிலியராக பணியாற்றும் கதாநாயகன் விஜித் பச்சான், மீது குழந்தைகள்

கடத்தல் வழக்கு
தொடர்பாக கைது செய்யப்பட்டு

விசாரணைக்கு வரும் போது, குற்றத்தை ஒப்புக்கொள்கிறார், போலீசாரிடம் பல

அதிர்ச்சிகரமான புதிய தகவல்களை சொல்ல முற்படு
கிறார். இதையெடுத்து அவரை

நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கும்

போலீசார். அவரை பற்றி
விசாரணைக்கு வரும் போது, சிறைக்கு

செல்ல வேண்டும் என்ற நிபந்தனை திட்டத்தை விஜித் அனைத்தையும்

பரிபூரணமா செய்து இருக்கிறார், என்ற உண்மை தெரிய வருகிறது. விஜித்

செய்யாத குற்றத்தை செய்ததாக கூறி சிறைக்கு சென்றதும் ஏன்? போலீசாரிடம்

அவர் தெரிவித்த ரகசியம் என்ன? என்பதை ஆகிய கேள்விகளுக்கு விடையை பல

திருப்பத்தொடு சொல்வதே கதைக்களம். “பேரன்பும் பெருங்கோபமும்”.

கதாநாயகனாக நடித்துள்ளார். விஜித் பச்சான், கல்லூரி மாணவர், இளைஞர்,

வயதான தோற்றத்தில் ஆன மூன்று விதமான

தோற்றத்தில் மிக கச்சிதமாக பொருத்தமான நடிப்பை நேர்த்தியாக

வெளிப்படுத்துள்ளார்அந்த கதாபாத்திரத்திலே
வாழ்ந்து. இருக்கிறார். என்றே சொல்லலாம்.

கதாநாயகியாக நடித்துள்ள அறிமுக நடிகையாரன ஷாலி நிவெகஸ், குடும்ப பாங்கான

முகம், தோற்றம் கண்களால் பல முகபாவங்களை

வெளிப்படுத்தும் திறன்க்
கொண்டவர் என்பதால் அவர்

எல்லா ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கூடியவர்.

வில்லன்களாக நடித்துள்ள மைம் கோபி, அருள்தாஸ் .

வெளிப்படுத்தியுள்ள நடிப்பில் இருவரும் புதிய கலவையான தோற்றம்…

கதாநாயகனின் அம்மாவாக நடித்துள்ளார் சுபத்ரா ராபர்ட் சாதி வெறி

கெளரவம் பார்க்கும் முடிவுகள் நம்‌ நெஞ்சம் பதற வைக்கிற முடிவுகள்.

கீதா கைலாசம், தீபா, காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார் .சாய்

வினோத், வலீனா, ஹரிதா, என்.பி.கே.எஸ்.லோகு என மற்ற

கதாபாத்திரங்களில் நடித்தவர்கள் அளவாக சிறப்பாக நடித்துள்ளனர்.

இசைஞானி இளையராஜா இசையில் பாடல்கள் அனைத்தும்

இனிமை. பின்னணி இசை காட்சிகளில் இசை மணக்கவில்லை.

பெருங்கோபத்தை
யும் காட்சியாளர்களின் பார்வைக்கு பயணித்து செல்லுகிறது

ஒளிப்பதிவாளர் ஜே.பி.தினேஷ்குமாரின் கேமராவில்

காட்சிகளில் அழகான இரண்டு கதாபாத்திரங்களின் மனசுக்கு ஏற்பே

இருவரின்
உணர்வு பூர்வமாக அவர்களிடத்தில்

இருந்த உண்மை அன்பை தாங்கி இருக்கும் கொடுமையை திரையில் தெரிய வைத்துள்ளார் இயக்குனர்.

ஆணவக் கொலைக்கு பழிவாங்கும் கதை இருந்தாலும் அதை பல்வேறு

திருப்பத்தோடு சொல்ல வந்த கருத்தை இயக்குனர் கதைக்களத்தின் ஏற்பே காட்சிகளை

தொகுத்துவழங்
கினார் படத்தொகுப்பாளர் ராமர்.

எழுதி இயக்கியுள்ளார். சிவபிரகாஷ், பல்வேறு

காலக்கட்டத்தில் நடந்த உண்மை சாதி வெறி வன்கொடுமையை சம்பவங்களில்

திரைக்கதையில் பயணிக்க வைத்தது மேலும் மனதை பதற வைக்கிறார்.

சாதி ரீதியான ஏற்றத்தாழ்வு மற்றும் சாதி வெறி என்பது

ஒருவரது பிறப்பினால் மட்டும் வரவில்லை,

அவரது வளர்ப்பினால் தான் மட்டுமே வருகிறது,

என்ற கருத்தினை மிக அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.

இயக்குநர் சிவபிரகாஷ், அதற்கான
உதாரணத்தை

கதையின் மையப்புள்ளியாக வைத்துள்ளார் அதையே திரைவாய்

மொழியாகவும் சுவாரஸ்யமாகவும் சொல்லியுள்ளார்.

படம் பார்த்தத்தில் “பேரன்பும் பெருங்கோபமும்”

சாதி வெறி புடிச்ச கயவர்களுக்கான ஆன மரணயடி இன்னும் ஏன்? நாம் இதை வைத்துக் கொண்டு

பொய்யான புனை மொழியின் இருக்கும் இதை ஏன்? இனியுமா !!! இதன் மேல் நம்பிக்கை வைக்க வேண்டும்.

சாதியை பத்தி பேச வேண்டாம். அது ஆண்சாதி,பெண் சாதி, மட்டும் தான்.

சாதியை பத்தி பேசுவதை கொஞ்சம் நிறுவனங்கள்… தோழர்களே.
வாழ்க‌ வளமுடன்‌ !!!…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *